டெண்டுல்கர் ஓய்வு பெற தேவையில்லை: அமெரிக்க பத்திரிகை கருத்து

width="200"


 
100 சதம் அடித்து விட்டதால் தெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-  
 
டெண்டுல்கர் இந்தியாவின் கனவுகளை நீண்ட காலமாக சுமந்தவர். எனவே தொடர்ந்து அவர் விளையாடவும் சாதனைகள் நிகழ்த்தவும் அவருக்கு உரிமையுண்டு. 100 சதத்தை அடித்து விட்டதால் ஓய்வு பெறவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமான கருத்து.  
 
அதைபோல சாதாரண அணியான வங்காளதேசத்துக்கு எதிராக 100 சதம் அடித்தது பெருமைப்படக்கூறியது அல்ல என்று கூறுவதும் உலக கோப்பையிலேயே அவர் 100 சதம் அடித்திருக்க வேண்டும் என்பதும் அபத்தமான கருத்து.  
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India